கொலை மிரட்டல்

மனைவியுடன் சண்டையிட்டு, மகளுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினால் அக்குழந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டிய ஆடவருக்கு மார்ச் 21ஆம் தேதி மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அரசியல் விமர்சகர் ’சவுக்கு’ சங்கர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் தம்மை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முயற்சி நடப்பதாக ’சவுக்கு’ சங்கர் கூறியுள்ளார்.
பாசிர் ரிஸ் ஸ்திரீட் 72ல் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் 46 வயது ஆடவர் ஒருவரைக் கொல்ல முயற்சி செய்ததாக 61 வயது ஆடவர் ஒருவர் மீது வியாழக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
மும்பை: ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானிக்குக் கொலை மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியவர் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்.
மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் வழியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது.